மனிதர்கள் தங்கள் வாழ்வில் செய்யும் பாவங்கள் காரணமாக பல பிறவி எடுக்க நேரிடுகிறது. ஒருவர் மோட்சத்தை அடைவதற்கு முன்பு நூற்றுக்கணக்கான பிறவிகள் எடுக்க நேரிடும் என்று நமது புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன. ஆனால் மனிதர்கள் மறுபிறவியில் இருந்து விடுபட நாரத புராணத்தில் சில வழிகள் குறிப்பிட பட்டுள்ளன வாருங்கள் அது குறித்து பார்ப்போம்.
மறுபிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுப்பட்டு மோட்சநிலையை அடைவதற்கான வழிகள்:
ஒருவரது பாவங்கள் அனைத்தும் விலகும் பட்சத்தில் அவர்களுக்கு மறுபிறவி என்பது நிச்சயம் கிடையாது.