- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasi Palan Today : இன்றைய ராசி பலன் – 23-02-2019

மேஷம்:

பிற்பகலுக்குமேல் சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மனம் உற்சாகமாகக் காணப்படும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம்:

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

மிதுனம்:

இன்று எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை விடுத்தது, வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கடகம்:

உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்..

- Advertisement -

சிம்மம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும் எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அதிகமாக உழைக்கவேண்டி இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்கு இன்றைய ராசி பலன் படி பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத விருந்தினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். முயற்சிகள் வெற்றி அடையும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

துலாம்:

சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம்.

விருச்சிகம்:

வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படக்கூடும்

தனுசு:

பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். ஆனால், பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.

மகரம்:

வீடு, மனை வாங்க நினைத்த முயற்சி இன்று சாதகமாக முடியும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.
- Advertisement -

கும்பம்:

குரு கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும் நாள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உற்சாகமான நாள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

மீனம்:

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by