ஒரு மனிதனுக்கு உயிர் வாழ அவனது உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அந்த ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவது இதயம் என்கிற உறுப்பு. இன்று பல மக்களுக்கும் தங்களின் இளம் வயதிலேயே இதயம் பாதிப்பிற்குள்ளாகி, உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த இதய பாதிப்பு ஏற்படுவதற்குண்டான காரணங்கள் மற்றும் அந்த இதயம் பலம் பெறுவதற்குண்டான மருத்துவ குறிப்பை தெரிந்து கொள்வோம்.
இதயம் பாதிப்படைவதற்கு முக்கிய காரணம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு. இது ரத்தத்தில் அதிகமாகி இதயங்களுக்கு செல்லும் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை குறைத்து, விடுவதால் இருதய பாதிப்பு உண்டாகிறது. மேலும் அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணுதல், அதற்கேற்ற உடலுழைப்பில்லாமல் இருத்தல், மன அழுத்தம் ஆகியவை இதயம் பாதிப்படைய முக்கிய காரணங்கள் ஆகும்.
இதையும் படிக்கலாமே:
பல் வலி குணமாக வீட்டு வைத்தியம்
இது போன்ற மேலும் பல தமிழ் மருத்துவம் சார்ந்த குறிப்புகள் மற்றும் ஆன்மீகம் சம்மந்தமான அனைத்தையும் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.