
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது நம் தமிழ் மொழியின் புகழ் பெற்ற பழமொழிகளில் ஒன்று. ஒரு மனிதன் எத்தனை கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாலும் அவனது உடலில் வியாதிகள் இருந்தால், அவன் சம்பாதித்த செல்வம் அவன் வைத்திய செலவுகளில் கழியும். அப்படி ஒருவனுக்கு அவனது ஆரோக்கிய நிலையை பற்றியும், வேறு சில தன்மைகளை பற்றியும் கூறும் ரேகை தான் “ஆரோக்கிய ரேகை”. இந்த ரேகையை பற்றி சிறிது இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்த ரேகை மனிதர்கள் எல்லோரின் கைகளிலும் காண முடியாத ஒரு ரேகை ஆகும். இந்த ஆரோக்கிய ரேகை ஒருவரின் உள்ளங்கையின் மணிக்கட்டு பகுதியிலிருந்து தொடங்கி, சுண்டு விரலின் அடிப்பகுதியை நோக்கி செல்வதாகும். ஒரு சிலருக்கு மட்டுமே இந்த ரேகை தெளிவாக இருக்கும். அதன் படம் மேலே உள்ளது.
இதையும் படிக்கலாமே:
வெளிநாடு சென்று கோடிகளில் சம்பாதிக்கும் யோகம் உங்கள் கைரேகையில் உண்டா பாப்போம்?
கைரேகை ஜோதிடம் பற்றிய மேலும் பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்..