கோ + இல் = கோயில். கோ என்றால் கடவுள் அல்லது அரசன் என்று பொருள். இல் என்றால் குடியிருக்கும் இடம் என்றுப் பொருள். ஆகையால் கடவுள் குடியிருக்கும் இடத்தையே நாம் கோவில் என்று கூருகிரோம். இறைவனின் அருள் எந்நேரமும் படர்ந்திருக்கும் கோவிலில் நாம் சில விடயங்களை செய்யக்கூடாது. அது என்னென்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம் வாருங்கள்.