- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

கோவிலில் எதை எல்லாம் நிச்சயம் செய்ய கூடாது

கோ + இல் = கோயில். கோ என்றால் கடவுள் அல்லது அரசன் என்று பொருள். இல் என்றால் குடியிருக்கும் இடம் என்றுப் பொருள். ஆகையால் கடவுள் குடியிருக்கும் இடத்தையே நாம் கோவில் என்று கூருகிரோம். இறைவனின் அருள் எந்நேரமும் படர்ந்திருக்கும் கோவிலில் நாம் சில விடயங்களை செய்யக்கூடாது. அது என்னென்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம் வாருங்கள்.

  • கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது.
  • அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது.
  • கோவிலில் தூங்க கூடாது.
  • நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடகூடாது.
  • அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது.
  • விளக்கு எரியாத சமயங்களில் வணங்க கூடாது.

  • தலையில் துணி ,தொப்பி அணியகூடாது.
  • குளிக்காமல் கோவில் போககூடாது.
  • மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது.
  • படிகளில் உட்கார கூடாது.
  • கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது.
  • வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வம்களுக்கு தர கூடாது.

  • கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
  • சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
  • தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது.
  • மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது.
  • சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும், பெருமாள் கோவில்களில் அமர கூடாது.
  • எவருடனும் வீண் வார்த்தைகள் கோவிலில் வைத்து பேசக்கூடாது.
  • மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது.

  • புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.
  • தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது.
  • கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது.
- Advertisement -
Published by