- Advertisement -
மந்திரம்

நம் எதிர்காலம் சிறப்பாக அமைய உதவும் மந்திரம்

பொதுவாக எதிர்காலம் குறித்து பலருக்கும் பல கனவுகள் உண்டு. ஆனால் நாம் நினைத்ததற்கு மாறாக சில நேரங்களில் சிலது நடக்கத்தான் செய்கிறது. எது.நடந்தாலும் அவை நமக்கு நன்மையாகவே அமைந்து, பகைகள் அனைத்தும் நீங்கி நம் எதிர்காலத்தை சிறப்படைய செய்யும் ஒரு மந்திரம் உள்ளது.

மந்திரம்:
மத் பயோநித நிகேதன சக்ரபாணே
போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
சித்தர்களை நேரில் தரிசிப்பது எப்படி ? ஒரு பயிற்சி

பொருள்:
ஆதிசங்கரர் இயற்றிய இம்மந்திரத்தை பொதுப்பொருள் யாதெனில் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளே, ஆதிசேஷன் மேல் அழகிய திருமேனியோடு வீட்டிருப்பவரே, முனிவர்களையும் பக்தர்களையும் காத்து ரட்சிப்பவரே, வாழ்க்கை என்னும் கடலை கடக்க முயல்வோரை படகாய் இருந்து உதவுபவரே, உனையே நம்பி இருக்கும் எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்.

- Advertisement -