Home Tags Manthiram

Tag: manthiram

- Advertisement -
gold om

ஆனி மாதம் தங்கம் சேர மந்திர வழிபாடு

ஆனி மாதத்தில் நாம் பணம் சேருவதற்காகவும், குடும்பத்தில் நன்மைகள் ஏற்படுவதற்காகவும் பலவிதமான பரிகாரங்களையும், வழிபாடுகளையும் மேற்கொள்வோம். அந்த வகையில் தங்கம் நம்மை வந்து சேருவதற்கும் ஒரு மந்திர வழிபாடு இருக்கிறது. இந்த வழிபாட்டை...
amman dheepam

ஐப்பசி முதல் நாள் ஏற்ற வேண்டிய தீபம்

ஒவ்வொரு நாளும் எந்த அளவிற்கு சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறதோ அதேபோல்தான் ஒவ்வொரு மாதமும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்கிறது. அந்த வகையில் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்க ஆரம்பிக்கும். இந்த...
pooja room dheepam

முயற்சிகள் வெற்றியடைய ராகு கால வழிபாடு

பிறக்கும் குழந்தை முதல் இறக்கும் தருவாயில் இருக்கும் வரை நாம் எதையாவது ஒன்றை செய்ய முயன்று கொன்றே தான் இருப்போம். முயற்சி இல்லாதவன் மனிதனாக கூட அல்ல ஒரு உயிரினமாக கூட கருத...
leaf break up images

விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வந்து சேர பரிகாரம்

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு உறவு இருக்கத்தான் செய்யும். அது பெற்றவர்கள், கூட பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், கணவன் மனைவி என்ற எந்த உறவாக இருந்தாலும்...
mahalakshmi amman

ஆடி முதல் வெள்ளி வழிபாடு

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம்தான். அதிலும் ஆடி வெள்ளி என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. ஏனென்றால் வெள்ளிக்கிழமை என்பதே அம்மன் மற்றும் மகாலட்சுமி தாயாருக்கு உகந்த வழிபாட்டுக்கிழமையாக கருதப்படுகிறது. ஆடி...
kadan theera manthiram

நினைத்தது நடக்க முருகன் மந்திரம்

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கக்கூடிய தெய்வமெனில் அது கந்த பெருமாள் தான். முருகா என்று சொன்னாலே உருகிவிடும் அளவிற்கு இன்று பக்த கோடிகள் பெருகி உள்ளார்கள் எனில் அதற்கு கந்தனின் கருணை தான்...
sivan manthiram

வாழ்க்கையில் முன்னேற்றம் பெற மந்திரம்

சாதாரணமாக தெய்வத்தை வழிபடுவோம். அப்படி வழிபடுவது விட நமக்கு தெரிந்த ஏதாவது ஒரு மந்திரத்தை கூறிக்கொண்டு வழிபட்டோம் என்றால் அதனுடைய பலனை இன்னும் அதிகமாக இருக்கும். திருநீரை மந்திரத்தை கூறி பூசினால் அந்த...
nadarajar om

ஆனி உத்திரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

ஜூலை மாதம் 12ஆம் தேதி ஆனி மாதம் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று உத்திர நட்சத்திரம் வருகிறது. இந்த ஆனி உத்திரத்தை தான் ஆனி திருமஞ்சனம் என்று கூறுகிறார்கள். அன்றைய தினம் நடராஜருக்கு...
amavasai kuladheivam

அமாவாசையில் செய்ய வேண்டிய குலதெய்வ வழிபாடு

அமாவாசை என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது முன்னோர்களின் வழிபாடு தான் இன்றைய தினத்தில் நம் வீட்டில் இறந்த முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபாடு செய்வது நாம் காலம் காலமாக பின்பற்றி வரும்...
ramar sani

நல்லது நடக்க மந்திரம்

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும் என்று தான் நினைத்து செய்வோம். அதற்காகத்தான் ஆலயம் செல்வது வழிபாடுகள் செய்வது வீட்டில் பூஜைகள் பரிகாரங்கள் என அனைத்தும் செய்கிறோம்....
god om

இழந்ததை திரும்ப பெற மந்திரம்

ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு சம்பாதித்து சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்து தான் வாங்குவோம். அவ்வாறு வாங்கும் பொழுது வாங்கி வைக்கக்கூடிய பொருட்கள் நம்மிடமே பத்திரமாக இருக்க வேண்டும் என்றும் பார்த்துக்...
indharani manthiram

நல்ல வாழ்க்கை துணை அமைய மந்திரம்

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்களுடைய திருமண வாழ்க்கையை துவங்குவதற்கு முன்பாக தனக்கான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் முனைப்பாக இருப்பார்கள். அவர்கள் தங்களை புரிந்து கொள்பவர்களாகவும் தங்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கக் கூடியவர்களாகவும் இருந்தால்...
thathathiriyar

வாழ்க்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத பேர், புகழ், பதவி, அந்தஸ்து, செல்வம், யோகம்...

ஆசை இல்லா மனிதர்களே கிடையாது. எல்லோருக்குமே பணம் பதவியுடன் செல்வாக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். சிலர் அந்த எண்ணத்தை நிறைவேற்ற முயற்சி செய்வார்கள். ஒரு சிலர் இதெல்லாம்...
manthiram

கடன் பிரச்சனை முதல், வியாபாரம், தொழில் என வாழ்வில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து...

"மந்திரத்தால் மாங்காய் விழுமா" என ஒரு சிலர் மந்திர கலையின் ஆற்றலை ஏளனம் செய்வார்கள். ஆனால் "குரு'வின் அருள் பெற்று, "திரு"வின் அருள் மீது முழுமையான நம்பிக்கை வைத்து மந்திரங்களைத் துதிப்பவர்களுக்கு, அம்மந்திரங்கள்...
mandhiram

கஷ்டங்களை நீக்கி இன்பத்தை அளிக்கவல்ல பைரவர் காயத்ரி மந்திரம்

மனிதர்கள் நலமோடும் வளமோடு வாழ சித்தர்களாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதே மந்திரம். மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நாம் இறைவனின் மனதை குளிர்விக்க முடியும். அந்த வகையில் நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய நாக தோஷம் கால சர்ப...
lord-Murugan

அறிவையும் ஆற்றலையும் ஒளிரச்செய்யும் முருகன் மந்திரம்

கந்தனை பூஜிக்கும் வேலையில் நாம் அவருக்குரிய மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக பல அற்புத பலன்களை பெறலாம். முருகனின் மந்திரத்தை ஜெபிக்கும் ஒருவருக்கு அறிவும் திறமையும் தைரியமும் பெருகும் என்று கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது....
amman

பூர்வ ஜென்ம பாவங்கள் போக்கும் காயத்ரி மந்திரம்

பலரது ஜாதகத்தில் பலவிதமான தோஷங்கள் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவமே. இந்த பாவங்களை போக்க ஜோதிடர்கள் பல பரிகாரங்கள் சொல்வது வழக்கம். ஆனால் நீங்கள்...
lord-muruga1

ஒவ்வொரு நாளும் ஏற்றம் பெற சொல்லவேண்டிய தமிழ் மந்திரம்

முருகனையே எப்போதும் சிந்தையில் நிறுத்தி, தன் உடலில் கடைசி மூச்சி இருக்கும் வரை ஒரு சிறந்த முருக பக்தனாக வாழ்ந்தவர் கிருபானந்த வாரியார். அவர் திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரை குடிகொண்டுள்ள முருகப்பெருமானை...
perumal

நம் எதிர்காலம் சிறப்பாக அமைய உதவும் மந்திரம்

பொதுவாக எதிர்காலம் குறித்து பலருக்கும் பல கனவுகள் உண்டு. ஆனால் நாம் நினைத்ததற்கு மாறாக சில நேரங்களில் சிலது நடக்கத்தான் செய்கிறது. எது.நடந்தாலும் அவை நமக்கு நன்மையாகவே அமைந்து, பகைகள் அனைத்தும் நீங்கி...
murugan-manthiram1

துன்பங்களை பறந்தோட செய்யும் முருகன் துதி

முருகனுக்குரிய செவ்வாய் கிழமைகளிலும், கந்த சஷ்டி நாட்களிலும், கிருத்திகை அன்றும், தைப்பூசம் அன்றும் முருகனுக்குரிய வேறு சில நாட்களிலும் கீழே உள்ள துதியை கூறுவதன் மூலம் நம் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும்...