Tag: manthiram
நல்ல வாழ்க்கை துணை அமைய மந்திரம்
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்களுடைய திருமண வாழ்க்கையை துவங்குவதற்கு முன்பாக தனக்கான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் முனைப்பாக இருப்பார்கள். அவர்கள் தங்களை புரிந்து கொள்பவர்களாகவும் தங்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கக் கூடியவர்களாகவும் இருந்தால்...
வாழ்க்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத பேர், புகழ், பதவி, அந்தஸ்து, செல்வம், யோகம்...
ஆசை இல்லா மனிதர்களே கிடையாது. எல்லோருக்குமே பணம் பதவியுடன் செல்வாக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். சிலர் அந்த எண்ணத்தை நிறைவேற்ற முயற்சி செய்வார்கள். ஒரு சிலர் இதெல்லாம்...
கடன் பிரச்சனை முதல், வியாபாரம், தொழில் என வாழ்வில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து...
"மந்திரத்தால் மாங்காய் விழுமா" என ஒரு சிலர் மந்திர கலையின் ஆற்றலை ஏளனம் செய்வார்கள். ஆனால் "குரு'வின் அருள் பெற்று, "திரு"வின் அருள் மீது முழுமையான நம்பிக்கை வைத்து மந்திரங்களைத் துதிப்பவர்களுக்கு, அம்மந்திரங்கள்...
கஷ்டங்களை நீக்கி இன்பத்தை அளிக்கவல்ல பைரவர் காயத்ரி மந்திரம்
மனிதர்கள் நலமோடும் வளமோடு வாழ சித்தர்களாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதே மந்திரம். மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நாம் இறைவனின் மனதை குளிர்விக்க முடியும். அந்த வகையில் நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய நாக தோஷம் கால சர்ப...
அறிவையும் ஆற்றலையும் ஒளிரச்செய்யும் முருகன் மந்திரம்
கந்தனை பூஜிக்கும் வேலையில் நாம் அவருக்குரிய மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக பல அற்புத பலன்களை பெறலாம். முருகனின் மந்திரத்தை ஜெபிக்கும் ஒருவருக்கு அறிவும் திறமையும் தைரியமும் பெருகும் என்று கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது....
பூர்வ ஜென்ம பாவங்கள் போக்கும் காயத்ரி மந்திரம்
பலரது ஜாதகத்தில் பலவிதமான தோஷங்கள் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவமே. இந்த பாவங்களை போக்க ஜோதிடர்கள் பல பரிகாரங்கள் சொல்வது வழக்கம். ஆனால் நீங்கள்...
ஒவ்வொரு நாளும் ஏற்றம் பெற சொல்லவேண்டிய தமிழ் மந்திரம்
முருகனையே எப்போதும் சிந்தையில் நிறுத்தி, தன் உடலில் கடைசி மூச்சி இருக்கும் வரை ஒரு சிறந்த முருக பக்தனாக வாழ்ந்தவர் கிருபானந்த வாரியார். அவர் திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரை குடிகொண்டுள்ள முருகப்பெருமானை...
நம் எதிர்காலம் சிறப்பாக அமைய உதவும் மந்திரம்
பொதுவாக எதிர்காலம் குறித்து பலருக்கும் பல கனவுகள் உண்டு. ஆனால் நாம் நினைத்ததற்கு மாறாக சில நேரங்களில் சிலது நடக்கத்தான் செய்கிறது. எது.நடந்தாலும் அவை நமக்கு நன்மையாகவே அமைந்து, பகைகள் அனைத்தும் நீங்கி...
துன்பங்களை பறந்தோட செய்யும் முருகன் துதி
முருகனுக்குரிய செவ்வாய் கிழமைகளிலும், கந்த சஷ்டி நாட்களிலும், கிருத்திகை அன்றும், தைப்பூசம் அன்றும் முருகனுக்குரிய வேறு சில நாட்களிலும் கீழே உள்ள துதியை கூறுவதன் மூலம் நம் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும்...
இன்றைய நாள் சிறப்பாக அமைய இந்த மந்திரத்தை சொல்லுங்கள் போதும்
கடவுள்களில் முழு முதற்கடவுளாய் அறியப்பட்டவர் விநாயகர். அந்த காலத்தில் பெரியோர்கள் காலையில் எழுந்து குளித்துவிட்டு முதலில் விநாயகரையே வணங்கினர். அதுபோல நாமும் காலையில் விநாயகரை வணங்குவதோடு கீழே உள்ள மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம்...
வீட்டில் பணம் சேர உதவும் சில எளிய வழிகள்
பொதுவாக சிலரிடம் பணம் சேருவது கிடையாது இதற்கு காரணம் அவர்களை அறியாமல் அவர்கள் செய்யும் சில தவறுகளாக கூட இருக்கலாம். பணத்தை எப்படி கையாளவேண்டும்? பணம் சேருவதற்கு என்ன வழி ? இப்படி...
சகல செல்வங்களையும் பெற உதவும் மந்திரம்
சிலர் என்ன தான் கடினமாக உழைத்தாலும் சகல செல்வங்களும் அவர்களிடம் சேர்வதில்லை. இதற்கு காரணம் கிரக தோஷமாக இருக்கலாம். நம்முடைய தோஷங்கள் அனைத்தையும் விலக்கி வீடு, வாகனம் என சகல செல்வங்களையும் பெற...
எந்த ராசிக்காரர் எந்த மந்திரம் சொன்னால் திருமண தடை நீங்கும்
மேஷம் :
மேஷ ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.
மந்திரம்:
ஓம் சும் சுக்ராய நமஹ
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை...
திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க உதவும் மந்திரம்
இந்த காலத்தில் பல பேருக்கு திருமணம் தடைபட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்க்கு ஜாதக ரீதியாக பல தோஷங்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்து தோஷங்களையும் நீக்கும் சக்தி கடவுளிடம் இருக்கிறது. அந்த வகையில் துர்கை அம்மனை...
இந்த ஒரு சொல்லை சொன்னால் கோடி மந்திரங்களை ஜபித்த பலன் உண்டு
சிலர் கடவுளை வணங்கும் சமயத்தில் மந்திரங்களை ஜெபிப்பது வழக்கம். ஆனால் சிலர் மந்திரங்களை ஜெபிக்காமல் மனதார இறைவனை தொழுவது வழக்கம். இறைவனை எப்படி வணங்கினாலும் அவர் நமக்கு அருள்புரிவார் என்பதே உண்மை. அவரது...
பெண்கள் ஏன் கோவில்களில் குருக்களாக இருப்பதில்லை – அறிவியல் உண்மை
நாம் சிறுவயதில் இருந்து சென்ற கோவில்கள் அனைத்திலும் ஆண்களே அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். ஏன் இந்த பாகுபாடு ? பெண்கள் ஏன் கோவில்களில் மந்திரம் ஜெபிப்பதில்லை. வாருங்கள் அறிவியல் ரீதியாக இது குறித்து ஆராய்வோம்.
பொதுவாக...
வீட்டில் செல்வம் பெறுக உதவும் லட்சுமி கணபதி மந்திரம்
பொதுவாக சிலரது வீட்டில் செல்வம் சேருவது கிடையாது இதற்கு ஜாதக ரீதியாக பல காரணங்கள் உண்டு. ஆனால் அந்த தோஷங்களில் இருந்து விடுபட்டு வீட்டில் செல்வதை சேர்க்க உதவும் ஒரு மந்திரம் உண்டு...
திடீர் பண வரவை தரும் அற்புதமான மந்திரம்
சிலர் கடுமையாக உழைத்து சிறுக சிறுக பணத்தை சேமித்து வைத்திருப்பார்கள். தன் நண்பர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று அவருக்கு தன் பணத்தை கடனாக கொத்துருப்பார்கள் ஆனால் அந்த நண்பனோ வாங்கிய கடனை கொடுக்க இதோ...
முட்டாள்களையும் அறிவாளிகளாக மாற்றும் அற்புத மந்திரம்
மனிதர்களுக்குள் முட்டாள் அறிவாளி என்ற பாகுபாடு வரக்காரணம் அவர்களது புத்திக் கூர்மையே. புத்தி கூர்மையடைய வேண்டுமெனில் தான் செய்யும் அனைத்தும் ஞாபகத்தில் இருக்க வேண்டும். மனிதனது ஞாபக சக்தியை அதிகரித்து புத்தியை கூர்மையடையச்...
அமெரிக்க விஞ்ஞானிகளை வாய் பிளக்கவைத்த நம் காயத்திரி மந்திரம்
பொதுவாக மந்திரங்களின் சக்தி, அது ஏற்படுத்தும் அதிர்வலைகளை கொண்டே அறியப்படுகிறது. அந்த வகையில் நமது பாரத திருநாட்டில் உள்ள அனைத்து மந்திரங்களும் ஞானிகளாலும், சித்தர்களாலும் எழுதப்பட்டவை என்பதால் அவர்கள் தகுந்த ஆராய்ச்சிக்கு பின்னரே...