Tag: tamil slogam
அனைவரையும் வெல்லும் சக்தி தரும் துர்க்கை மந்திரம்
பார்வதி தேவியின் வடிவமாக திகழ்பவள் துர்க்கை. வடமொழியில் துர்க்கை என்றால் "வெல்ல முடியாதவள்" என்று பொருள். அவளை மனதார வணங்குபவர்களுக்கு அவர் பல அற்புத சக்திகளை தருவாள் என்பது உண்மை. துர்க்கையை வணங்கும்...
சிவன் கோயிலிற்கு செல்லும் சமயத்தில் கூற வேண்டிய நந்தி காயத்ரி மந்திரம்
சிவன் கோயிலிற்கு செல்பர்கள் நந்தி தேவரின் அனுமதி பெற்ற பிறகே சிவனை தரிசிக்க வேண்டும் என்பது நியதி. நந்தி என்றால் 'எப்போதும் ஆனந்தத்தில் நிலைத்திருப்பவர்' என்று பொருள். சைவ சமயத்தின் முதல் குருவாகவும்...
இன்று இந்த சுக்கிர காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு
பொதுவாக சிலர் எந்த கடவுளை வணங்கினாலும் ஏதும் கிடைப்பதில்லை என்று புலம்புவதுண்டு. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது ஜாதக தோஷமே. நமது ஜாதகமானது நவகிரகங்களை பொறுத்தே அமைகிறது. அந்த வகையில் நவகிரகங்களில்...
இன்று இந்த சனி காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு
சூரிய புத்திரனான சனி பகவானை கண்டு பலரும் அஞ்சுவதுண்டு. ஆனால் உண்மையில் நாம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறே அவர் நமக்கு பலன்களை அளிக்கிறார். சனி பகவானின் அருளை பெற்றால் வாழ்வில் வசதிகள்...
1000 யாகம் செய்த பலனை தரும் பித்ரு மந்திரம்
இந்து மதத்தை பொறுத்தவரை, முன்னோர்களின் ஆன்மாவானது புனித ஆத்மாவாக இருந்து தங்களது சந்ததிகளை காத்து ரட்சிக்கிறது என்பது நம்பிக்கை. அந்த வகையில் தினம் தோறும் பித்ருக்களை வணங்கும் சமயத்திலும், தர்ப்பணம் கொடுக்கும் சமயத்திலும் கூறவேண்டிய ஒரு...
தினமும் விளக்கேற்றுகையில் இதை கூறினால் அதிஷ்டம் வந்து சேரும்
தினமும் நாம் விளக்கேற்றிய பிறகு கீழே உள்ள விளக்கு மந்திரத்தை கூறுவதன் பயனாக அனைத்து விதமான மங்களுங்களும் அதிஷ்டங்களும் நமது இல்லம் தேடி வரும். கோவிலில் நாம் விளக்கேற்றும் சமயத்திலும் இந்த மந்திரத்தை...
தினம் தினம் வெற்றியை தேடித்தரும் பைரவர் போற்றி
சிவனின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒரு வடிவமாக விளங்கும் கால பைரவருக்கு உகந்த நாளாக கருதப்படுவது அஷ்டமி. அந்த நன் நாளின் காலபைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சார்த்தி கீழே உள்ள...
பாவங்கள் நீங்கி மகிழ்ச்சி பெற உதவும் ருத்ர காயத்ரி மந்திரம்
மனிதர்கள் செய்யும் பாவ காரிங்களுக்கான வினையை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்று இறைவன் விதியை வகுத்துள்ளார். ஆனால் அவ்விதியை வகுத்த இறைவனின் பாதங்களில் சரணாகதி ஆவதன் பயனாக அவர் நமது பாவங்களை...
சகல நன்மைகளை பெற உதவும் அஷ்ட லட்சுமி மந்திரம்
அஷ்ட லட்சுமி மந்திரம்:
1. தன லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
பொது பொருள்:
செல்வத்தின் அதிபதியாக விளங்கும் தேவியே உம்மை வணங்குகிறேன்.
2. வித்யா லட்சுமி
யா தேவி...
வறுமை நீங்கி மங்களம் பெறுக உதவும் மந்திரம்
கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக குடும்பத்தில் உள்ள வறுமைகள் அனைத்தும் நீங்கி அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும். அதோடு அஷ்ட லட்சுமியின் அருளும் கிடைக்கும். இதோ அந்த மந்திரம்.
கௌரி மந்திரம்:
ஸர்வ மங்கள...
ஏழு பிறவி பாவங்களையும் தீர்க்க வல்ல மந்திரம்
உலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கும் மூல மந்திரமாக திகழ்கிறது ராம நாமம். ஒருவர் ராம நாமத்தை கூறுவதன் பயனாக ஏழு பிறவிகளில் செய்த பாவங்க அனைத்தும் கரைந்து போகும் என்று கூறுகிறார் கம்பர்....
ஊமைகள் கூட ஜபிக்கக்கூடிய ஓர் எழுத்து மந்திரம்
இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவராலும் ஜபிக்கக்கூடிய ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. சிவவாக்கியர் இந்த மந்திரத்தை பற்றி கூறுகையில் ஐயந்தெழுத்தில் இது ஓர் எழுத்து என்கிறார். திருமூலர் கூறுகையில் இதை நாயோட்டு...
திருஷ்டி மற்றும் தீய சக்திகளை விரட்ட உதவும் மந்திரம்
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். அந்த அளவிற்கு கண் திருஷ்டி கெடுதல்களை தரும் என்று கூறி உள்ளனர் ஆன்றோர்கள். அதே போல ஒரு வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றலே இருக்க வேண்டும்....
ஆறுவித பலன்களை தரும் முருகனின் ஆறெழுத்து மந்திரம்
ஒவ்வொரு கடவுளுக்கும் சிறப்பான ஒரு மந்திரம் இருப்பது போல தமிழ் கடவுளான முருகனுக்கு "சரவணபவ" என்னும் ஆறெழுத்து மந்திரமே சிறப்பான மந்திரமாக கருதப்படுகிறது. இதில் வெறும் ஆறெழுத்துக்கள் தான் இருக்கிறது என்றாலும் கூட...
வாழ்வில் செல்வ செல்வாக்கு பெற உதவும் குரு மந்திரம்
குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. நவகிரகங்களில் சுப கிரகமான குருவின் அருள் இருந்தால் ஒருவர் தன் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது உறுதி என்றே கூறலாம். அதே போல ஒருவருக்கு...
பிரச்சனைகள் அனைத்தும் தீர ஒரு மந்திரம்.
ஒருவரை சூழ்ந்திருக்கும் அனைத்துவிதமான தீய சக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்து நேர்மறை ஆற்றல் அவரை சுற்றி அதிகரிக்குமாயின் அவர் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீரும் அதோடு அவர்கள் உன்னத நிலையை அடைவதும்...
ஜபித்ததும் பலன் தரும் முக வசிய மந்திரம்
மானிடராய் பிறந்த அனைவருக்கும் அழகின் மீது எப்போதும் சற்று ஆர்வம் அதிகம் தான். அழகோடு சேர்ந்து வசீகரிக்கும் முகத் தோற்றத்தையும் தரக்கூடிய ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக நமது...
கேட்டதை கொடுக்கும் காமதேனு காயத்ரி மந்திரம்
தேவலோகத்தில் உள்ள பசுவின் பெயரே காமதேனு. நாம் கேட்கும் அனைத்தையும் தரும் சக்தி இந்த பசுவிற்கு உண்டு என்று கூறுகிறது புராணங்கள். தேவர்களின் தலைவனான இந்திரன் காமதேனுவை பூஜிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்றால்...
வாழ்வில் நல்ல திருப்பத்தை உண்டாகும் மந்திரம்
பலரும் தளங்கள் வாழ்வில் ஏதேனும் அதிசயம் நடந்து திருப்பங்கள் நிகழாதா என ஏங்குவதுண்டு. திருப்பத்தை தேடி மக்கள் பலர் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வருவதும் உண்டு. ஏழுமலையானை தரிசிக்க செல்ல முடியாதவர்கள்...
ஒரே ஒரு முறை ஜெபித்தாலே பாவங்களை போக்கும் மந்திரம்
நமது முன்னோர்கள் செய்த பாவ வினைகளும் நாம் செய்த பாவ வினைகளும் நம்மை துரத்துகின்றன. அதனால் தான் நாம் இப்பிறவியில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது என்று ஞானிகள் பலர் கூறி நாம்...