- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasi Palan Today : இன்றைய ராசி பலன் – 20-02-2019

மேஷம்:

மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். காலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும்.

ரிஷபம்:

பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணை வழியில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்லவும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

மிதுனம்:

மிதுன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி எதிர்பாராத பண வரவுக்கு இடமுண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

கடகம்:

உற்சாகமான நாளாக அமையும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகமான பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

- Advertisement -

சிம்மம்:

மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. பிள்ளைகளிடம் அதிகக் கண்டிப்பு காட்டவேண்டாம். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும்.

கன்னி:

வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

துலாம்:

பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அலுவலகத்தில் உற்சாகமான நிலை காணப்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களின்போது கூடுதல் கவனம் தேவை.

விருச்சிகம்:

மனதில் சிறு சலனம் ஏற்படக்கூடும். தாய்மாமன் வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டு சரியாகும். மனம் உற்சாகமாக இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

தனுசு:

புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

மகரம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்வழியில் சிறு சங்கடங்களைச் சந்திக்கவேண்டி வரும்.
- Advertisement -

கும்பம்:

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

மீனம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். ஆனாலும், புது முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மனம் உற்சாகமாகக் காணப்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் நன்மை உண்டாகும்.

- Advertisement -
Published by