- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasipalan Today : இன்றைய ராசி பலன் – 20-03-2019

மேஷம்:

வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனையும் லாபமும் கிடைக்கும். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பரணி முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

ரிஷபம்:

வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:

நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கடகம்:

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும் சொத்து வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:

சிம்ம ராசிக்கு இன்றைய ராசி பலன் படி உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் தேவையறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். நேரத்துக்குச் சாப்பிட முடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.

கன்னி:

புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் சிறு பிரச்னை ஏற்படக்கூடும்.

- Advertisement -

துலாம்:

புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

விருச்சிகம்:

வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:

உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மகரம்:

மேலும் சுபச்செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் வருகையும், அவர்கள் மூலம் சுபச்செய்தியும் கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.
- Advertisement -

கும்பம்:

பணப்புழக்கம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மனதுக்கு இனிய செய்தியைக் கேட்பீர்கள். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணி செய்வீர்கள். நண்பர்களிடம் கேட்ட உதவிகள் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

மீனம்:

பிற்பகலுக்கு மேல் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.. மாலை நேரத்தில் சிறுவயது நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by