இந்து மதத்தில் எத்தனையோ தெய்வங்கள் இருக்கின்றன. எல்லா தெய்வங்களும் சக்தி வாய்ந்தவைதான் என்றாலும் கூட ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு தனி சிறப்பு உண்டு. குறிப்பிட்ட நாட்களில் விரதம் இருந்து குறிப்பிட்ட தெய்வத்தை வணங்கனால் நமக்கும் நிறைய பலன்கள் கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் கூறியதற்காக காரணமும் இதுவே. சரி எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன பலன் என்பதை நாம் இப்போது விரிவாக பார்ப்போம் வாருங்கள்.