இறைவனை பிராத்தனை செய்தவுடன் நாம் திருநீறு இட்டுக்கொள்வது வழக்கம். இதில் நாம் எந்த விரலை பயன்படுத்தி திருநீறை இட்டுக்கொள்கிறோம் என்பது மிக முக்கியம். சில விரல்களால் திருநீறு இட்டுக்கொள்வதால் நன்மையும், மற்ற சில விரல்களால் திருநீறு இட்டுக்கொள்வதால் தீமையும் நிகழ்கிறது. வாருங்கள் எந்த விரலால் திருநீறு இட்டுக்கொள்வது சிறந்தது என்பதை பார்ப்போம்.
இதையும் படிக்கலாமே:
ஆலயங்களில் ஒளிந்துள்ள அதிசங்களின் தொகுப்பு
ஆன்மீக தகவல்கள், ஆன்மீக குறிப்புகள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த அணைத்து தகவல்களையும் பெற எங்களோடு இணைந்திருங்கள்.