Home Tags திருநீறு இடும் முறை

Tag: திருநீறு இடும் முறை

thiruneer-sivan

இந்த விபூதியை நெற்றியில் பூசிக் கொண்டால் போதும். அந்த சிவபெருமானே உங்களை பாதுகாக்க நெற்றியில்...

சிவபெருமானின் அம்சம் திருநீறு. வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உணர்த்தக்கூடிய இந்த திருநீறு இடப்படாத நெற்றி எதற்கும் பிரயோஜனம் இல்லாத நெற்றி. வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்றால், நாம் எல்லோரும் இறுதியில் ஒரு கைப்பிடி...
sivan-viboothi-thiruneeru

இரவில் இதை மட்டும் செய்தால் நம் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுபவர்களை எளிதாக வீழ்த்தி விடலாம்...

நம்முடன் இருக்கும் எல்லோரும் நம் மீது மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார்கள் என்று கூறி விட முடியாது. நம் வளர்ச்சியை கண்டு பூரிப்பவர்கள் என்று சொல்லி விடவும் முடியாது. கூடவே இருந்து கொண்டு குழி...

எந்த விரலில் விபூதியை பூசினால் என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை நீங்கள் அறிந்தால் இனி...

ஒரு காரியம் உங்களுக்கு வெற்றியாக வேண்டுமென்றால் முதலில் சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு நெற்றியில் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும். திருநீரு அணிபவர்களுக்கு எப்பொழுதும் தோல்வி என்பதே கிடையாது. மேலும் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு...
thiruneer-sivan

உங்களுடைய தலையெழுத்தை மாற்றும் திருநீரு! என்ன சொல்லி இட்டுக் கொள்ள வேண்டும்? உடம்பில் எந்த...

ஒவ்வொருவரும் பிறக்கும் பொழுதே பல்வேறு விதமான தலை எழுத்துக்களை கொண்டு தான் பிறக்கின்றோம். 'நீ என்ன வரம் வாங்கி வந்தாயோ! உன் தலையெழுத்து இப்படி இருக்கிறது!' என்றெல்லாம் பலரும் தூற்ற கேள்விப்பட்டிருப்போம். ஒருவருடைய...
thiruneer-sivan

திருநீறை இப்படி கொடுக்கக் கூடாது! இப்படி வாங்கவும் கூடாது! மகா பாவத்தை சேர்த்துவிடும்.

சைவ சமயத்தின் அடையாளச் சின்னமாக இருப்பது திருநீறு என்று சொல்லப்படும் விபூதி. இந்த திருநீற்றை எப்படி முறையாக அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும், பெறுபவர்கள் அதை முறையாக எப்படிப் பெற்றுக் கொள்ள...
thiruneeru2

எந்த விரலால் திருநீறு இட்டுக்கொள்ளவேண்டும் தெரியுமா?

இறைவனை பிராத்தனை செய்தவுடன் நாம் திருநீறு இட்டுக்கொள்வது வழக்கம். இதில் நாம் எந்த விரலை பயன்படுத்தி திருநீறை இட்டுக்கொள்கிறோம் என்பது மிக முக்கியம். சில விரல்களால் திருநீறு இட்டுக்கொள்வதால் நன்மையும், மற்ற சில விரல்களால்...

சமூக வலைத்தளம்

643,663FansLike