Home Tags திருநீறு

Tag: திருநீறு

thiruneer-sivan

மனிதன் தினமும் விபூதி பூசிக் கொண்டால் இதெல்லாம் கூட கிடைக்குமா? சிவபெருமானே பார்வதி தேவியிடம்...

ஒரு மனிதன் பிறந்து எவ்வளவு ஆட்டம் போட்டாலும், கடைசியில் மண்ணுக்குள்ளே சாம்பலாகி போகிறான். இதை உணர்த்தும் விதமாக இருக்கும் இந்த திருநீறு ரொம்பவும் புனிதமானது. சிவபெருமானுக்கு திருநீற்றின் மீது மிகவும் பிரியம் உண்டு....
Sivan Temple

கோவிலுக்கு செல்பவர்கள் இதை எல்லாம் செய்தால் புண்ணியத்திற்கு பதில் கஷ்டம் தான் வந்து சேரும்...

நம்மிடம் இருக்கின்ற தீவினைகளை அகற்றி, நம் பரம்பரைக்கே புண்ணியம் தரும் புனித தலமாக விளங்கும் இடம் தான் கோயில். உலகில் செய்யப்படுகின்ற எந்த ஒரு காரியத்திற்கும், அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு...
bindi-vibuthi

வெளியில் செல்லும் பொழுது உங்கள் நெற்றி இப்படி இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? கருப்பு...

நெற்றியில் மங்கள அறிகுறியாக பெண்கள் குங்குமம் வைத்துக் கொள்வது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. திருமணமான பெண்கள் நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்வதால் தீய பார்வைகள்...
vibuthi

விபூதி எப்படி தோன்றியது தெரியுமா ?

நித்தமும் சிவனையே நினைத்துக்கொண்டிருந்த தீவிர சிவ பக்தன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் பர்னநாதன். அவன் சிவனை நினைத்து கடுமையான தவம் புரிய எண்ணினான். உணவு உறக்கம் என அனைத்தையும் மறந்து அவன்...
thiruneeru-1

நெற்றியில் எப்படி பட்டை போட வேண்டும் ? அதில் உள்ள தத்துவம் என்ன ?

கோயிலிற்கு செல்லும் பலர் தங்கள் நெற்றியில் திருநீறை கொண்டு பட்டை போட்டுக்கொள்வது வழக்கம். இந்த பட்டையை எப்படி முறையாக போட்டுக்கொள்வது. பட்டை போட்டுக்கொள்வதற்கு பின் ஒளிந்துள்ள தத்துவம் என்ன ? பட்டையில் உள்ள...
thiruneeru

திருநீறு அணிவதால் ஏற்படும் மிகப்பெரிய நன்மை

திருநீறு அணிவதால் பல நன்மைகள் உண்டு என்று அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் கூறப்படுகிறது. ஆன்மீக ரீதியாக பார்க்கையில் திருநீறு எவ்வளவு சிறந்தது என்பதை உணர புராண கால கதை ஒன்றை பார்ப்போம். துருவாச...
vibudhi

திருநீறு அணிவதால் எந்தெந்த நோய்களை தவிர்க்கலாம் தெரியுமா ?

திருநீறு அணிவதால் என்ன பயன் என்பதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதற்கு பின்னால் உள்ளது மருத்துவ உண்மை. முறைப்படி தயாரான திருநீறு மிகச் சிறந்த கிருமிநாசினி. குறிப்பாக, தலைக்குக் குளித்ததும் நெற்றி நிறையத்...
vinayagar-viboothi

விபூதி வைத்துக்கொள்வதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை.

நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்த ஒவ்வொரு செயலுக்கு பின்னும் ஒரு அறிவியல் ஒளிந்துள்ளது. ஆன்மீகத்தில் அறிவியலை புகுத்துயத்தில் நம் முன்னோர்களுக்கு இணை இந்த உலகில் யாரும் இல்லை என்றே கூறலாம். அந்த வகையில்...
thiruneeru2

எந்த விரலால் திருநீறு இட்டுக்கொள்ளவேண்டும் தெரியுமா?

இறைவனை பிராத்தனை செய்தவுடன் நாம் திருநீறு இட்டுக்கொள்வது வழக்கம். இதில் நாம் எந்த விரலை பயன்படுத்தி திருநீறை இட்டுக்கொள்கிறோம் என்பது மிக முக்கியம். சில விரல்களால் திருநீறு இட்டுக்கொள்வதால் நன்மையும், மற்ற சில விரல்களால்...

சமூக வலைத்தளம்

643,663FansLike