- Advertisement -
மந்திரம்

செவ்வாய் கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றிய பின் கூறவேண்டிய மந்திரம்

பொதுவாக பலரது வீடுகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். அப்படி விளக்கேற்றிய பின்னர் கீழே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை கூறினால், இறைவனுக்காக விளக்கேற்றிய முழு பலனையும் அடையலாம்.

மந்திரம்:

- Advertisement -

தீபஜ்யோதி பரம் பிரம்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன
தீபோஹரது மே பாபம்
சந்த்யாதீப நமோஸ்துதே

சுபம் கரோது கல்யாணம்
ஆரோக்யம் சுகசம்பதம்
மம புத்தி ப்ரகாசாய
தீப ஜ்யோதிர் நமோஸ்துதே

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
மனதை வசியப்படுத்துவதற்கான அற்புத மந்திரம்

English Overview:
Here we have Tamil mantra that needs to be chanted on Tuesday. It is also called as Sevvai kizhamai mantra in Tamil.

- Advertisement -