Home Tags விளக்கு

Tag: விளக்கு

vilakku

தினம்தோறும் நம் வீட்டில் ஏற்றப்படும் விளக்கிற்கு இத்தனை சாஸ்திரங்கள் பார்க்கவேண்டுமா?

நம் வீட்டில் தினம்தோறும் நாம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்படும் ஒரு விஷயம்தான் தீபம் ஏற்றுவது. தினமும் மாலை 6 மணி ஆகிவிட்டது. விளக்கு ஏற்ற வேண்டும். என்று சொல்லி தீப்பெட்டியால் விளக்கினை ஏற்றி வைத்தால்...
kamatchi vilakku

கிரகண சமயத்தில் இந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் தீய கதிர்வீச்சு நீங்கும் தெரியுமா ?

பொதுவாக நாம் வீடுகளில் விளக்கேற்றுகையில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வேம்பு, இலுப்பை போன்ற எண்ணெய்கள் கொண்டு விளக்கேற்றுவது வழக்கம். ஆனால் கடலை எண்ணெய் கொண்டு யாரும் விளக்கேற்றுவது கிடையாது. நம் முன்னோர்களும் கடலை...
kamatchi-vilakku3

காமாட்சி விளக்கு மட்டும் ஏன் அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டும் தெரியுமா ?

தமிழகத்தில் உள்ள இந்துக்களின் வீட்டில் காமாட்சி விளக்கை பொதுவாக காணலாம். எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும் அது ஏன் காமாட்சி விளக்கு மட்டும் அனைவரது வீடுகளிலும் உள்ளது. அனைத்து விஷேஷங்களிலும் எதற்காக காமாட்சி விளக்கிற்கு...
vilakku

வீட்டில் திருவிளக்கேற்றிய பின் எந்த திசை நோக்கி வழிபட வேண்டும் தெரியுமா ?

இந்து மதத்தை சார்ந்து ஒவ்வொருவரின் வீட்டிலும் திருவிளக்கு இருக்கும். திருவிளக்கில் தீபம் ஏற்றுவதற்கு முன்பு அதற்கு பொட்டு, பூ போன்றவை வைப்பது வழக்கம். திருவிளக்கில் முறையாக எத்தனை பொட்டுக்கள் வைக்க வேண்டும் ?...
Sivan-God

இறைவனின் பூரண அருளை எளிதில் பெற இந்த நேரத்தில் வழிபடுங்கள்

இறைவனை மனதார எப்போது வேண்டினாலும் அவர் நமக்கு அருள் மழை பொழிவார் என்பது உண்மை தான் என்றாலும் நமது சாஸ்திரங்களில் இறைவனை வணகுவதற்கான சிறந்த நேரமாக கூறப்படுவது பிரம்ம முகூர்த்த நேரமே. சித்தர்களின் கூற்றுப்படி...
vilaku-3

விளக்கு தானாக நின்றுவிட்டால் கெட்ட சகுனமா ?

பொதுவாக நம் வீடுகளில் விளக்கேற்றிய சில நிமிடங்களில் எப்போதாவது விளக்கு தானாக நின்றுவிடும். அதே போல சிலர் விளக்கு பூஜை செய்யும் சமயணங்களில் திடீரெனெ விளக்கின் ஓர் இரு முகங்கள் சில நேரம்...
vilaku-3

விளக்கை முறையாக குளிர்விப்பது எப்படி தெரியுமா?

ஆன்மீக ரீதியாக ஒருவரது மனதை பிரகாசமாக வைக்கக்கூடிய விளக்கை வீட்டில் ஏற்றுவதற்கும் குளிர வைக்கவும் சில முறைகள் இருக்கிறது.
vilaku-2

எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்ற வேண்டும் தெரியுமா ?

பொதுவாக நாம் கோவில்களில் நெய்தீபம் ஏற்றுவது வழக்கம். சிலர் நல்லெண்ணெய் கொண்டும் விளக்கேற்றவார்கள். ஆனால் ஒவ்வொரு தெய்வத்திற்கும் அதற்குரிய எண்ணெயை கொண்டு வெளிக்கேற்றவதால் நாம் அதிக பலன்களை பெறலாம். வாருங்கள் எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றவேண்டும் என்று பார்ப்போம்.
deepam

எந்த திரியில் தீபம் ஏற்றினால் என்ன பலன் தெரியுமா ?

வீட்டில் தீபம் ஏற்றுவது ஆன்மீக ரீதியாக ஒரு மிக சிறந்த விடயமாக கருதப்படுகிறது. அதே போல் தீபத்தில் போடப்படும் திரியை பொறுத்து அதற்கான பலன்களும் மாறுபடுகிறது. வாருங்கள் எந்த வகையான திரியை கொண்டு...
vilakku

வீட்டில் எந்த வகையான விளக்கில் தீபம் ஏற்றினால் என்ன பலன் தெரியுமா?

வீட்டில் விளக்கேற்றுவது என்பது ஏதோ சம்பிரதாயத்திற்காக நாம் செய்யும் ஒரு விடயமல்ல. விளக்கேற்றுவதற்கு பின் ஆன்மீக ரீதியாக பல அற்புதமான விடயங்கள் அடங்கி உள்ளது. அதேபோல் விளக்கில் பல விதம் இருந்தாலும், ஒவ்வொரு...
vilakul

விளக்கை எந்த திசையில் ஏற்றினால் என்ன பலன் தெரியுமா?

நாம் வீட்டில் ஏற்றும் தீபமானது வெறும் விளக்கல்ல. அது நம் மனதில் உள்ள இருளை போக்கி வெளிச்சத்தை உண்டாகும் ஒரு சக்தி. மனதில் உள்ள இருள் அகன்றாலே போதும் மற்ற அனைத்தையும் நாம்...
amman-2

செவ்வாய் கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றிய பின் கூறவேண்டிய மந்திரம்

பொதுவாக பலரது வீடுகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். அப்படி விளக்கேற்றிய பின்னர் கீழே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை கூறினால், இறைவனுக்காக விளக்கேற்றிய முழு பலனையும் அடையலாம். மந்திரம்: தீபஜ்யோதி பரம் பிரம்ம தீபஜ்யோதிர்...
muruganl

எந்தெந்த பொருட்களை தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாது

கடவுளை நாம் வணங்குவதற்கு முக்கிய காரணமே அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கவேண்டும் என்பதற்காக தான். நாம் கடவுளை வணங்குகையில் நம்மை அறியாமல் நாம் செய்யும் சில தவறுகளால் நம் வேண்டுதலுக்காக பலன்...
elumichai-deepam

எலுமிச்சை தீபம் ஏற்றினால் என்ன பிரச்சனை தீரும்?

பொதுவாக ஒவ்வொரு தீபம் ஏற்றுவதற்கு பின்பும் ஆன்மீகரீதியாக பல பலன்கள் உண்டு. அதனால் ஒருவரின் குறைக்கு ஏற்ப சில வகையான தீபங்களை அவர்கள் ஏற்றினால் அந்த குறை தீரும். அந்த வகையில் எலுமிச்சை...
badrinath

மூடப்பட்ட கோவிலில் தொடர்ந்து 6 மாதங்கள் எரியும் விளக்கு. விழி பிதுங்கும் விஞ்ஞானிகள்

உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டதில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் ஒரு அழகிய திருமால் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், வருடத்தில் 6 மாதங்கள் முடியும் 6 மாதங்கள் திறந்தும் இருக்கும். இந்த கோவில் நவம்பர்...

சமூக வலைத்தளம்

643,663FansLike