Home Tags அம்மன்

Tag: அம்மன்

அம்மன் கண்ணில் இருந்து வழிந்த ரத்தம். காரணம் தெரியாமல் குழம்பிய பக்தர்கள்.

அறிவியலை கடந்த ஆன்மிகம் சார்ந்த பல நிகழ்வுகள் உலகின் பல்வேறு பகுதியில் இன்று வரை நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் உள்ள ஒரு கோவிலில் திடீரென்று...
amman-kuzh

ஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் ஏன் கூழ் ஊற்றுகிறார்கள் தெரியுமா?

அம்மன் வழிபாட்டிற்கு உரிய ஆடி மாதத்தில் நாம் பின்பற்றும் பல விடயங்களுக்கு பின் அறிவியலும் இருக்கின்றன. இன்றைய கால சூழலில் நாம் செய்யும் அனைத்தையும் ஏன் எதற்கு என்று தெரியாமல் செய்கிரோம். ஆனால்...
Amman kanneer

அம்மன் சிலையில் வடியும் கண்ணீர், அருகில் கிளி – வீடியோ

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது கடையநல்லூர் என்னும் ஊரில் உள்ள கோவில் ஒன்றில் மூன்று நாட்களாக கிளி ஒன்றி அம்மன் சிலை மீது அமைந்துள்ளது. அந்த கிளி, பக்தர்களையும் பூசாரியையும் அம்மன் சிலை அருகே செல்ல...
kali thandavam

பத்ரகாளி தாண்டவம்

காளானின் துணையான காளி தேவி ஆதி பராசக்தியின் ருத்திர வடிவமாக அறியப்படுகிறார். காளி என்றால் காலம் என்றும் கருப்பு என்றும் பொருள் உண்டு. காலங்களை கட்டுப்படுத்தக்கூடிய சக்திகொண்டவளாக விளங்குகிறாள் காளி தேவி. அதே...
Amman shacking head

உடுக்கை சத்தத்திற்கு தலை அசைக்கும் அம்மன் சிலை வீடியோ

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: அம்மன் சிலை ஒன்று பாட்டிற்கு தலை மற்றும் கைகளை அசைப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு அவ்வப்போது கண்களையும் மூடி திறக்கிறது. இவை அனைத்தும் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது....
Paambuli Amman

பாம்பின் விஷத்தை முறிக்கும் அம்மன் – இதனால் பலர் உயிர் பிழைத்த அதிசயம்

நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு மிகச்சிறிய கிராமம் தான் கொங்கானோடை. இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த ஊரில் அதிசயம் என்னவென்றால் இதுவரை விஷப்பூச்சியோ அல்லது பாம்போ கடித்து இதுவரை யாரும்...
Rumour about fire accident

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தால் குழந்தைகளுக்கு ஆபத்தா ? பரிகாரம் செய்யும் மக்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் சில தினங்களுக்கு முன்பு கடுமையான தீ விபத்து ஏற்பட்டது. இதில் பொருள் சேதம் உட்பட ஏராளமான புறாக்களும் இறந்தன. இந்த நிலையில் தீ...
thambirati-amman2

ஆங்கிலேயர்களை அலறவிட்ட சோழர் காலத்து அம்மன் கோவில் பற்றி தெரியுமா ?

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில், வல்லநாடு பகுதியை ஆண்டு வந்தவன் வல்லப்பராயன். தனது குலதெய்வமான ஸ்ரீதம்பிராட்டி அம்பாளுக்கு ஒரு கோயில் கட்டவேண்டும் என்பது இந்த மன்னனின் நீண்டநாள் விருப்பம். அதை நிறைவேற்ற, அம்பாளின் உத்தரவுக்காகக் காத்திருந்தான். ஒரு...
kaali-rotating-eyes

காளி சிலையின் கண்கள் அசைந்த பரபரப்பு வீடியோ காட்சி

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. காலத்திற்கும் மாற்றத்திற்கும் தேவியாக விளங்கும் காளி தேவி காலனின்(ஈசசின்) துணையாவாள். உக்கர தெய்வமான காளியின் கண்கள் ஒரு கோவிலில் அசைந்து அங்குள்ளவர்களை பரபரப்புக்கு உள்ளாகிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. காளி தேவியின்...
temple

கைப்பிடி அரிசி மூலம் கட்டப்பட்ட வினோதமான கோவில் பற்றி தெரியுமா ?

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள் நம் முன்னோர்கள். ஆதிகாலத்தில் இருந்து தமிழர்கள் கோயிலிற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகள் நம் வரலாற்றில் உள்ளன. அந்த வகையில் ஊர் மக்கள்...
amman1-1

அம்மனுக்கு பூஜை நடக்கும் அற்புதமான வீடியோ

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது அம்மனுக்கு பூஜை நடப்பதை பார்ப்பதற்கே ஒரு கொடுப்பணை வேண்டும். மந்திர ஓசை முழங்க அம்மனுக்கு ஆரத்தியோடு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு அம்மன்னருள் பெரும் பாக்கியம் சிலருக்கே உண்டு. அத்தகைய...
temple-1

நிறம் மாறிக்கொண்டே இருக்கும் அதிசய கோவில் குளம் – வியக்கும் விஞ்ஞானிகள்

இந்திய கோவில்களில் நடக்கும் சில அதிசய நிகழ்விற்கு விஞ்ஞானத்தால் இதுவரை பதில் கூற முடியவில்லை என்பதே உண்மை அந்த வகையில் அவ்வவ்போது வெவ்வேறு நிறங்களில் மாறும் ஒரு அதிசய கோவில் குளத்தை பற்றித்...
ambigai-1

லலிதாம்பிகை கொலுசு.. காமாட்சி கரும்பு.. குமரியம்மன் மூக்குத்தி.. 9 அம்பிகைகள்.. 9 சிறப்புகள்!

ஆயிரம் திருநாமங்களுடன் ஆயிரமாயிரம் திருக்கோலங்களில் தலங்கள்தோறும் அருளாட்சி செலுத்துகிறாள் அன்னை ஆதிபராசக்தி. அத்தனை தலங்களிலும் அம்பிகையின் அருளாடல்களுக்கும் அதிசய நிகழ்வுகளுக்கும் குறைவே இல்லை. மன்மதனிடம் மட்டுமா கரும்பு வில் இருக்கிறது? இதோ காஞ்சியின் அரசியும்...
ambigai

இந்த ஒரு சொல்லை சொன்னால் அனைத்து மந்திரங்களையும் கூறியதற்கான பலன் கிடைக்கும்

நாம் பல விதமான மந்திரங்களை தினம் தினம் 108 முறை 1008 முறை என ஜெபிக்கின்றோம். அனால் ஒரே ஒரு சொல்லை மட்டும் சொன்னால் போதும் அபிராமி அம்மனுக்குரிய அனைத்து மந்திரங்களையும் ஜபித்ததற்கான...
amman-4

விபத்துகளில் இருந்து காப்பாற்றும் அற்புத கோயில் பற்றி தெரியுமா ?

விபத்துகளும், உயிர்ப்பலிகளும் பல குடும்பங்களை நிலைகுலையவைத்துவரும் வேளையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விபத்தில்லா வாழ்வுக்கு அருள்புரியும் கோயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா? திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருச்சிறுகுடி மங்களாம்பிகை சமேத, ஸ்ரீ...
ammanl-1

100 நாட்களில் நினைத்தது நிறைவேற என்ன செய்ய வேண்டும் ?

நாம் நினைத்தது எதுவும் நடப்பதே இல்லையே.. இறைவன் ஏன் இப்படி நம்மை சோதிக்கிறார் என்று நினைப்பவர்கள் பல பேர். கவலையை விடுங்கள், உங்கள் கோரிக்கைக்கு இறைவன் 100 நாட்களில் செவி சாய்க்க ஒரு அற்புத...
elumichai

குலதெய்வ கோவிலில் தரும் எலுமிச்சை பழத்தை என்ன செய்ய வேண்டும்?

நாம் குலதெய்வ கோயிலிற்கு சென்று பூஜை செய்த பின்பு அங்குள்ள பூசாரி நமக்கு ஒரு எலுமிச்சை பழத்தை தருவார். அதுபோல மற்ற கோவில்களிலும் சிலருக்கு அர்ச்சகர் எலுமிச்சை பழத்தை தருவார். நம் வீட்டில்...
amman-4

அனைத்து எதிரிகளையும் வெல்ல உதவும் அற்புத மந்திரம்

பொதுவாக ஒருவர் முன்னேறுகிறார்கள் என்றால் அவரை பார்த்து பொறாமை படுவதற்காகவே சில கூட்டம் இருக்கும். அதோடு அவர் காலை எப்படி வாரிவிட்டு நாம் அந்த இடத்திற்கு போகலாம் என்று ஒரு கூட்டம் காத்திருக்கும். அதோடு ஒருவருடைய மனதில் இருள் சூழ்ந்திருந்தால் அவருடைய மனமே அவரை முன்னேறவிடாமல் தடுக்கும். இப்படி ஒருவருடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கு அனைத்து எதிரிகளையும் வெல்லக்கூடிய ஒரு அற்புத மந்திரம் இதோ.
amman-3

எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்சனை தீரும் தெரியுமா?

உலகின் ஆதார சக்தியாக திகழ்பவள் அன்னை ஆதிபராசக்தி. அவளிடம் இருந்துதான் மும்மூர்த்திகளும் தோன்றினர். உலக மக்களை காத்து ரட்சிக்கவே பல ஊர்களில் பல பெயர்களில் அன்னை ஆதிபராசக்தி கோயில் கொண்டிருக்கிறார். அதில் எந்த அம்மனை வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம் வாருங்கள்.
vilaku-3

விளக்கை முறையாக குளிர்விப்பது எப்படி தெரியுமா?

ஆன்மீக ரீதியாக ஒருவரது மனதை பிரகாசமாக வைக்கக்கூடிய விளக்கை வீட்டில் ஏற்றுவதற்கும் குளிர வைக்கவும் சில முறைகள் இருக்கிறது.

சமூக வலைத்தளம்

643,663FansLike