Home Tags Tamil manthiram

Tag: tamil manthiram

- Advertisement -
kaali-compressed

நடக்கப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி பெற உதவும் மந்திரம்

காலனின் மனைவியான காளி தேவி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும் உக்கிர தெய்வமாகவும் அறியப்படுகிறாள். காளியை எவர் ஒருவர் முழு மனதோடு பூஜித்தாலும் அவர்களுக்கு பர் பல அறிய சக்திகளை காளி தேவி...
shoolin-dhurgai

கண் திருஷ்டி, தீய சக்தி என தீமைகள் பலதை விரட்ட உதவும் மந்திரம்

இன்றைய சூழலில் கண் திருஷ்டி என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண் திருஷ்டியால் தான் தனுக்கு இந்த தீராத பிரச்சனை என்பதையே பலரும் அறியாமல் அவைதிப்படுவதுண்டு. இதே போல வீட்டில் சில...
lord-Murugan1

முருகப்பெருமானை நேரில் தரிசிக்க உதவும் மூல மந்திரம்

உலகின் எட்டுத்திக்கிலும் பரவி இருக்கும் முருகன் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்க உதவும் ஒரு அற்புத மந்திரம் உள்ளது. அது தான் முருகன் மூல மந்திரம். இந்த மந்திரத்தை எத்தனை முறை ஜெபிக்கிறோமோ...
mandhiram

கஷ்டங்களை நீக்கி இன்பத்தை அளிக்கவல்ல பைரவர் காயத்ரி மந்திரம்

மனிதர்கள் நலமோடும் வளமோடு வாழ சித்தர்களாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதே மந்திரம். மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நாம் இறைவனின் மனதை குளிர்விக்க முடியும். அந்த வகையில் நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய நாக தோஷம் கால சர்ப...
saraswathi-manthiram

கலைகள் அனைத்திலும் மன்னனாக விளங்க உதவும் சரஸ்வதி காயத்ரி மந்திரம்

கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியே அனைத்து கலைகளுக்கும் தெய்வமாக விளங்குகிறாள். வெள்ளை ஆடையோடு வெந்தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியை எவர் ஒருவர் வணங்குகிறாரோ அவரால் அனைத்து கலைகளையும் எளிதில் கற்க முடியும். சரஸ்வதி தேவியை...
narasimar

ஆபத்துக்கள் அனைத்தும் விலகியோட உதவும் நரசிம்மர் காயத்ரி மந்திரம்

சிங்கத் தலையோடும் மனித உடலோடும் மகாவிஷ்ணு எடுத்த நான்காவது அவதாரமே நரசிம்மர் அவதாரம். தன்னுடைய பக்தனாக பிரகலாதனை காத்து இரணியனை வதம் செய்யவே இந்த அவதாரத்தை மகாவிஷ்ணு எடுத்தார். பல சிறப்புகள் மிக்க...
amman

பூர்வ ஜென்ம பாவங்கள் போக்கும் காயத்ரி மந்திரம்

பலரது ஜாதகத்தில் பலவிதமான தோஷங்கள் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவமே. இந்த பாவங்களை போக்க ஜோதிடர்கள் பல பரிகாரங்கள் சொல்வது வழக்கம். ஆனால் நீங்கள்...
dhurgai

அனைவரையும் வெல்லும் சக்தி தரும் துர்க்கை மந்திரம்

பார்வதி தேவியின் வடிவமாக திகழ்பவள் துர்க்கை. வடமொழியில் துர்க்கை என்றால் "வெல்ல முடியாதவள்" என்று பொருள். அவளை மனதார வணங்குபவர்களுக்கு அவர் பல அற்புத சக்திகளை தருவாள் என்பது உண்மை. துர்க்கையை வணங்கும்...
Sivan

சிவன் கோயிலிற்கு செல்லும் சமயத்தில் கூற வேண்டிய நந்தி காயத்ரி மந்திரம்

சிவன் கோயிலிற்கு செல்பர்கள் நந்தி தேவரின் அனுமதி பெற்ற பிறகே சிவனை தரிசிக்க வேண்டும் என்பது நியதி. நந்தி என்றால் 'எப்போதும் ஆனந்தத்தில் நிலைத்திருப்பவர்' என்று பொருள். சைவ சமயத்தின் முதல் குருவாகவும்...
Mariamman-Goddessl

மாரியம்மனின் பூரண அருள் பெற உதவும் அற்புத மந்திரம்

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். மக்களை வாழ்விப்பதற்காக ஊருக்கொரு கோவில் கொண்டு அம்சமாய் காட்சி அளிக்கிறாள் அன்னை மாரியம்மன். கோடை காலத்தில் மழையாய் பொழிந்து மக்களின்...
sukiran

இன்று இந்த சுக்கிர காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு

பொதுவாக சிலர் எந்த கடவுளை வணங்கினாலும் ஏதும் கிடைப்பதில்லை என்று புலம்புவதுண்டு. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது ஜாதக தோஷமே. நமது ஜாதகமானது நவகிரகங்களை பொறுத்தே அமைகிறது. அந்த வகையில் நவகிரகங்களில்...
suriyan-manthiram

சூரிய காயத்ரி மந்திரம் மற்றும் பலன்கள்

இந்த உலகத்தில் உள்ள ஜீவ ராசிகள் அனைத்திற்கும் வெளிச்சம் தந்து வாழ வைப்பது சூரியன் தான். அவரே நவகிரங்கங்களுள் ஆண்மை கிரகமாகும். ஆண்மைக்குண்டான ஆற்றலை வழங்குபவர் இவரே. ஜாதக குறைபாடுகளால் சில தம்பதியருக்கு...
boghi-manthiram

போகியான இன்று கூற வேண்டிய மந்திரம்

பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையை கொண்டாடுவதன் நோக்கம் ஆகும். பழையன கழிதல் என்றால் பழைய பொருட்களை தீயிட்டு எரிப்பது மட்டுமே பொருள் ஆகாது. அதோடு நமது உடலும் உள்ளமும் தூய்மை...
perumaal

ஏகாதசி அன்று ஜபிக்கவேண்டிய பெருமாளின் தமிழ் மந்திரம்

ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் நீங்கள் ஏகாதசி அன்று மிக எளிதாக ஜபிக்கக்கூடிய பெருமாளின்...
sani-bagavaan

இன்று இந்த சனி காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு

சூரிய புத்திரனான சனி பகவானை கண்டு பலரும் அஞ்சுவதுண்டு. ஆனால் உண்மையில் நாம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறே அவர்  நமக்கு பலன்களை அளிக்கிறார். சனி பகவானின் அருளை பெற்றால் வாழ்வில் வசதிகள்...
Lord sivan

வீசிய புயலை மந்திரம் ஜெபித்து நிறுத்திய அதிசயம் – வீடியோ

இறைவனைத் தவிர வேறு ஒன்றையும் விரும்பாதவர்கள் தான் ரிஷிகளும், ஞானிகளும். அப்படி அந்த இறை நிலையை அவர்கள் அடைந்து விட்ட பின்பு, அவர்களுக்கு இந்த "மந்திரங்கள், யந்திர-தந்திரங்கள்" போன்ற கலைகள் தேவைப்படவில்லை. ஆனால்...
Amman1

மூன்று பலன்களை தரும் மகேஸ்வரி மந்திரம்

கல்வி, செல்வம், உடல் பலம் இம்மூன்றும் எவரிடமும் ஒன்று இருந்தால் மற்றொன்று இருப்பதில்லை. இம்மூன்றையும் ஒரு சேரப்பெற்றவர்கள் ஒரு சிலர் தான். அந்த ஒரு சிலரிலும் யாரோ ஒருவரே இந்த மூன்றிலும் மிகவும்...
danvantri-compressed

எத்தகைய நோயையும் போக்கும் தன்வந்திரி மந்திரம்

ஒரு மனிதன் நன்கு செயலாற்ற அவனுக்கு நல்ல ஒரு மனநிலை இருக்க வேண்டும். அப்படி நல்ல மனநிலையைப் பெற அவனுக்கு ஆரோக்கியமான உடல்நிலை இருப்பது அவசியம். இன்றைய காலகட்டத்தில் பல புதிய வகையான...
amman-1-2

திருடர்களிடம் இருந்து வீட்டை காக்க உதவும் மந்திரம்

இன்றைய காலகட்டதில் சுமாரான வாழ்க்கையை வாழ்வதற்கு கூட குடும்பத்திலுள்ள ஆண்களும், பெண்களும் கடுமையாக உழைக்க வேண்டியள்ளது. அப்படி கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தையும், பொருட்களையும் நமது உயிரைக் காப்பது போல் கட்டி காக்க...
aarathijpg

வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டுகையில் கூற வேண்டிய மந்திரம்

நாம் தினமும் இறைவனை வழிபட்ட பின்பே பல வேலைகளை தொடங்குகிறோம். அப்படி வழிபடுகையில் இறைவனுக்கு வீட்டில் கற்பூர ஆரத்தி எடுப்பதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். அப்படி ஆரத்தி எடுக்கையில் நாம் இறைவனுக்கான ஆரத்தி...