இந்த காலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்கி கட்டுவதென்பது சாதாரண விடயமில்லை. கஷ்டப்பட்டு வீடு கட்டிய பிறகும் சில வீடுகளில் நிம்மதி நிலைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் வாஸ்து சரி இல்லாமல் இருப்பதே. வீட்டில் உள்ள அணைத்து வாஸ்து பிரச்சனைகளும் நீக்க சில பரிகாரங்கள் மற்றும் மந்திரம் உள்ளன. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம்.
ஓம் அனுக்ரகரூபாய விதமஹே
பூமி புத்ராய தீமஹி
தந்நோ வாஸ்து புருஷ ரசோதயாத்
தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.
இதையும் படிக்கலாமே:
வாஸ்து படி பூஜை அரை, பண பெட்டி அரை போன்றவை எங்கு இருக்க வேண்டும்.
English Overview:
Here we have vastu mantra in Tamil and also we have specified some vastu pariharam here. By following all these one can get away from vastu dhosa.