கடன் தொலையில் இருந்து விடுபட உதவும் ஸ்வர்ண பைரவ மந்திரம்

bairavar (1)
- Advertisement -

சிவபெருமானின் வடிவமாக திகழ்கிறார் சுவர்ண பைரவர். இவரை சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் அழைப்பதுண்டு. இவரை வணங்கி இவருக்குரிய மந்திரத்தை கூறுவதன் பயனாக கடன் தொல்லைகள் நீங்கி தனம் விருத்தி அடையும். இதோ அந்த மந்திரம்.

manthra

மந்திரம்:
ஒம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும் அஜாமல பத்தாய

- Advertisement -

லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம
தாரித்ரிய வித்வேஷணாய
மஹா பைரவாய நம: ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்

இதையும் படிக்கலாமே:
வாழ்வில் செல்வ செல்வாக்கு பெற உதவும் குரு மந்திரம்

மேலே உள்ள மந்திரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 108 முறை கூறுவது சிறந்தது. தினம் தோறும் கூற நினைப்போர்கள் குறைந்த பட்சம் 27 முறை கூறலாம்.

- Advertisement -