Tag: சந்திர தரிசனம்
- Advertisement -
கேட்டது கிடைக்க சந்திர தரிசனம் செய்யும் முறை
இந்த வருடத்தில் வரக்கூடிய முதல் 3ஆம் பிறை என்பது ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து கிருத்திகை நட்சத்திரமும் வருகின்றது. இது எந்த அளவிற்கு முருகனுக்கு உகந்ததோ...
செல்வம் பெருக மூன்றாம் பிறை வழிபாடு
ஒவ்வொருவரும் தன் வாழும் வாழ்நாளில் நல்ல செல்வ வளத்துடன் நிம்மதியான வாழ்க்கையை வாழத் தான் விரும்புவார்கள். இந்த இரண்டையும் அருளக் கூடிய அற்புதமான தெய்வங்களாக திகழக்கூடியவர்கள் மகாலட்சுமி தாயார் சந்திர பகவானும். மகாலட்சுமி...
24-05-2020 இந்த நாளை தவறவிடாதீர்கள்! இன்று இரவு சந்திர பகவானை, இப்படி தரிசனம் செய்தால்...
பொதுவாகவே மூன்றாம் பிறை அன்று, சந்திர தரிசனம் செய்தால் மன நிம்மதி கிடைக்கும். குழப்பமான நிலையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு கூட, சுலபமாக தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். இப்படி இருக்க...


