Tag: பணம் சேர முருகன் வழிபாடு
- Advertisement -
வைகாசி விசாகம் வருமானம் தரும் முருகன் வழிபாடு
நாளைய தினம் வைகாசி விசாகம். முருகப்பெருமான் ஜோதிப்பிழம்பாக இந்த பூமியில் அவதரித்த நாள். சிவபெருமானின் மறு உருவமாக திகழும் இந்த முருகப்பெருமான், அந்த ஈசனின் நெற்றி கண்ணில் இருந்து தான் அவதாரம் எடுத்தார்....
பண வரவை அள்ளித்தரும் முருகன் வழிபாடு
கந்தா என்று அழைத்தாலே இந்தா என்று வாரி வழங்கக் கூடிய கருணை பெருங்கடல் தான் நம்முடைய கந்த பெருமான். அப்படியான கருணை மிக தெய்வத்தை மிக மிக எளிமையாக இந்த முறையில் வணங்கினாலே...

