Tag: ஆடி செவ்வாய் பரிகாரம்
- Advertisement -
கடன் தீர்க்கும் ஆடி செவ்வாய் பரிகாரம்
கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். கடன் தொடர்பான பிரச்சினைக்கு காரண கர்த்தாவாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் என்று கூறப்படுவதால் தான் செவ்வாய்க்கிழமையில் இந்த...
ஆடி கடைசி செவ்வாய் துர்க்கை வழிபாடு
இந்த வருடம் ஆடி மாதம் முடிவடையக்கூடிய தருணம் வந்துவிட்டது. அந்த வகையில் நாளைய தினம் இந்த வருடம், ஆடி மாதத்தில் வரக்கூடிய கடைசி செவ்வாய்க்கிழமை. துர்க்கை அம்மன் வழிபாட்டை இதற்கு முன்னால், இந்த...
தலையெழுத்தை மாற்றும் ஆடி மூன்றாம் செவ்வாய் பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது தடைப்பட்டு இருந்தாலும் அல்லது அந்த முன்னேற்றம் ஏற்படாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு எதிர்மறை ஆற்றலால் பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். இந்த எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்கு...


