Tag: இனிய நாள்
காலையில் கண்விழித்ததும் யாரை பார்த்தால் அதிர்ஷ்டம் வரும்
நம்மில் பலர் "இன்றைய பொழுது விடிந்ததும் யார் முகத்தில் விழித்தோமோ, அதனால் எந்த ஒரு காரியமும் சரியாக நடப்பதில்லை" என்று பிறர் சொல்வதை கேட்டிருப்போம். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்து...