Tag: சீதா
கோழையையும் வீரனாக்கும் அற்புத மந்திரம்
சிலருக்கு எந்த செயலை செய்வதற்கும் மனதில் ஒரு தெளிவு இருக்காது. எதெற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். தெளிவின்மையை நீக்கினாலே பயம் தானாக மறையும். மனதை ஒரு தெளிந்த நீரோடையாக்கி தைரியத்தை வரவழைக்கும் மந்திரம் இதோ.
யஸ்ய ஸ்ரீஹனுமானனுக்ரஹபலாத்...