Tag: சொர்கவாசல் திறப்பு ஏன்?
வருடம் முழுவதும் மூடியிருக்கும் சொர்க்கவாசல் எதற்காக வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுகிறது?
வைகுண்டத்தில் தான் விஷ்ணு வசிக்கிறார். 'ஏகம்' என்பது 'ஒன்றை' குறிக்கின்றது. 'தசம்' என்பது பத்தை குறிக்கின்றது. ஒன்றையும் பத்தையும் கூட்டினால் 11. அம்மாவாசை வளர்பிறையில் பதினோராவது நாளில் ஒரு ஏகாதசியும், பவுர்ணமி தேய்பிறையில்...