Tag: துன்பம் நேராமல் இருக்க மந்திரம்
குடும்பத்திற்கு தீங்கு நேராமல் இருக்க மந்திரம்
முழு முதல் கடவுளான விநாயகர் பெருமானே ஒரு கணம் மனதார நினைத்தாலே போதும் அவர் அங்கு எழுந்தருளி நம்முடைய குறைகளை கேட்டருள்வார். எளியவர்க்கும் எளிமையாய் காட்சி தரக்கூடிய விநாயகரை பக்தர்கள் நினைத்தவுடன் காணத்...