Tag: நடராஜர்
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் மரகத நடராஜர் புத்தாண்டில் காட்சி அளிக்கவுள்ளார்
ராமநாதபுரம் திருஉத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில் ஜனவரி முதல் தேதி அன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது. அன்று மரகத நடராஜர் சிலையின் சந்தனப் பூச்சு கலைக்கப்பட்ட தரிசனம் கிடைக்கும்.
இலக்கியச் சிறப்பும், இதிகாசப் பெருமையும்...
உலகில் தோன்றிய முதல் சிவன் கோவில் எங்குள்ளது தெரியுமா?
உலகம் முழுக்க பல்லாயிரம் சிவாலயங்கள் இருக்கின்றன. அனால் உத்திரகோசமங்கை என்னும் திருத்தலமே உலகில் தோன்றிய முதல் சிவன் கோவிலாக கருதப்படுகிறது.
நாம் கண்ட பழம் பெரும் கோவில்கள் அனைத்திலும் நவகிரகங்கள் 9 இருக்கும். அனால்...
சிதம்பர ரகசியம் என்றால் உண்மையில் என்ன?
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல ரகசியங்கள் புதைந்துள்ளதாக காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. இதை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து பார்க்கையில் அங்கு எண்ணிலடங்கா பல ரகசியங்கள் புதைந்திருப்பது உண்மைதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த...