Tag: மாங்காடு அம்மன் கோவில் வரலாறு
மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோவில் வரலாறு
காமாட்சி அம்மன்:
ஈசனை மணப்பதற்காக தேவி ஒற்றைக்காலில் நெருப்பின் மீது நின்று தவமிருந்த இடம் தான் இந்த மாங்காடு. தேவி இங்கு மேற்கொண்ட கடுமையான தவத்தின் மூலம் மனம் இரங்கிய ஈசன், இதற்குப் பின்புதான்...