Tag: வராகமூர்த்தி
புதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா ?
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் இந்த பூமியில் மட்டுமே உயிர்கள் வாழ்கின்றன என்பதை மனிதர்கள் அனைவரும் அறிந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட இந்த பூமியின் நிலத்தில் தான் மனிதர்களும் மரங்கள் மற்றும் இன்ன பிற உயிரினங்களும் வாழ்கின்றன....
திருப்பதியில் பெருமாளை தரிசிக்கும் முன்பு இவரை தரிசிப்பது அவசியம்
திருப்பதி செல்லும் பக்தர்கள் பலர் ஏழுமலையானை தரிசித்த பிறகு அவருக்காக தாங்கள் கொண்டு சென்ற காணிக்கையை உண்டியலில் சேர்ப்பது வழக்கம். ஆனால் பெருமாளை தரிசிக்கும் முன்பே மற்றொரு மூர்த்தியை நாம் தரிசித்து வழிபடுவது...