Tag: ஹனுமான்
எவ்வளவு கஷ்டம் வந்தாலும், உங்களது மனசு இரும்புபோல் தைரியமாக எதிர்த்து நிற்கும். இந்த வழிபாட்டை...
சில பேருடைய மனது எந்த தோல்வியையும் தாங்கிக் கொள்ளாது. சில பேருடைய மனது எந்த கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளாது. சிறு கஷ்டம் வந்தால்கூட வாடிய பூ போல, மனசு உடனடியாக துவண்டு போய்விடும்....
இந்த ஒரு பொருளை உங்கள் கையில் வைத்துக் கொண்டாலே போதும். அந்த ஆஞ்சநேயரே உங்களுடன்...
துணிச்சலோடு செயல்படுபவர்கள், தங்களுடைய முயற்சியில் சில முறை தோல்வி அடைந்தாலும், பலமுறை வெற்றி வாகை சூடி விடுவார்கள். ஆனால் தேவையற்ற மன பயம் கொண்டவர்கள், துணிவோடு செயல்படாமல், தங்களுக்கு கிடைக்கக்கூடிய நல்ல வாய்ப்பைக்...
இன்று இவரை வணங்கினால் சனியால் உங்களுக்கு பிரச்சினையே இல்லை
‘அஞ்சனை மைந்தா போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி
வெஞ்சினைக்கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி
மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென விருப்பாய் போற்றி'
என்று அஞ்சனை மைந்தனின் அருங்குணங்களை வியந்து போற்றுகிறார் கம்பர்.
அஞ்சனையின் மைந்தனாகத்...