Tag: alamara pariharam
- Advertisement -
பண தேவையை பூர்த்தி செய்யும் ஆலமர பரிகாரம்
செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடிய மகாலட்சுமி தாயார் ஆலமரத்தில் குடியிருக்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றது. அப்படிப்பட்ட ஆலமரத்தை வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி தாயாராக நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது...
கடன் தீர ஆலமர பரிகாரம்
வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் கடன் பிரச்சினை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக திகழ்கிறது. கடன் என்ற ஒன்று நம்முடைய வாழ்க்கையில் வந்து விட்டாலேயே பிரச்சனை என்பதும் கூடவே சேர்ந்து வந்துவிடும். வீட்டிலும் சரி...

