Tag: athirstam tharum poo sedigal in tamil
இந்த பூ செடிகள் நம் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும்.
தெய்வங்களை நாம் வீட்டில் வணங்கினாலும், கோவிலுக்கு சென்று வணங்கினாலும் அவ்வாறு வணங்கும் பொழுது நம்முடன் இருக்கக்கூடிய மிகவும் முக்கியமான பொருள்தான் மலர்கள். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு மலர்கள் மிகவும் உகந்த மலர்களாக திகழ்கின்றன....