Tag: avvaiyar viratham
ஆண்கள் பார்த்தால் கண் பார்வை பறிபோய் விடுமாம்! வியக்க வைக்கும் செவ்வாய் அவ்வையார் பிள்ளையார்...
பொதுவாக இந்துக்கள் கடைபிடிக்கும் விரதத்தில் ஆண்களும், பெண்களும் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த விரதத்தின் பொழுது ஆண்கள் பார்க்க கூடாது, ஆண்களுக்கு தெரியவே கூடாது என்றெல்லாம் விதிமுறைகள் உண்டாம். ரொம்பவே ரகசியமாக...