Tag: Ayyappan viratham
ஐயப்ப பக்தர்கள்: செய்ய வேண்டியதும்? செய்யக் கூடாததும்?
சபரிமலையில் எழுந்தருளியிருக்கும் ஐயப்பனுக்கு என்று பல சிறப்புகள் உண்டு. தண்டகாரண்ய மகரிஷியின் ஆணவத்தை குறைப்பதற்காக, நாராயணர், ஜெகன் மோகினியாகவும், சிவபெருமான், பிட்சாடனாராகவும், அவதாரம் எடுத்தனர். இவர்கள் இருவரின் ஜோதி பிழம்பிலிருந்து பிறந்தவர்தான் ஐயப்பன்....