Tag: Experiencing tears while worshiping the Lord
இறைவனை வழிபடும் நேரத்தில் கண்களில் கண்ணீர் வரும் அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா?
கண்களுக்கு புலப்படாத ஒரு சக்தியை நாம் வழிபட்டு வருகிறோம். அந்த சக்திக்கு இறைவன் என்றும் பெயர் வைத்துள்ளோம். கண்ணுக்கு புலப்படாத கடவுளாக இருந்தாலும் கண்கண்ட தெய்வமாக மக்கள் வணங்குவதற்கு காரணம் என்ன? கடவுளின்...