Tag: flower poojai palan
உங்கள் குலதெய்வத்தையோ, அல்லது இஷ்ட தெய்வத்தையும் பூஜிக்கும் போது இவ்வாறான மலர்களை வைத்து பூஜை...
மனிதனாக இருப்பவர்களுக்கு எப்படி தனக்கென்று ஒவ்வொரு விருப்பம் இருக்கிறதோ, அதுபோல இறைவனை பூஜிக்கும் போது அவர்களுக்கு பிடித்த மலர்களை வைத்து பூஜை செய்தால், நாம் நினைத்தது விரைவில் நடைபெறும். இறைவனைப் பூஜிப்பதில் மஞ்சள்,...
இந்த மலர்கள் உங்கள் கையில் கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். இவற்றை கண்ணில் கண்டால்...
இறைவனை வணங்குவதற்கு மங்களகரமான பொருட்கள் என்று அனேக பொருட்கள் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கவை என்னவென்றால் மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, பன்னீர், ஜவ்வாது போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆனால் இவை எதுவும் இல்லை...