Tag: Guru raghavendra slokas Tamil
குரு ஸ்ரீராகவேந்திரரின் ஸ்தோத்திரம்
ஸ்ரீராகவேந்திரரின் சீடராக அப்பணாச்சாரியார் இருந்து வந்தார். ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் சமாதியாகப் போகும் தகவலை தனது சீடர்களுக்கு சொல்லி வரும்படி அப்பணாச்சாரியாரிடம் கேட்டுக்கொண்டார். துங்கபத்ரா கரையில் மற்றொரு கரைக்கு சென்று சீடர்களுக்கு செய்தியை...
உங்களின் அனைத்து கஷ்டங்களும் சீக்கிரம் தீர இந்த சுலோகம் துதியுங்கள்
உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும். இவர்களை நாம் எல்லோரும் தூய்மையான இதயத்துடன் சரணடையும் போது நமக்கு எல்லா வகையிலும் உதவுகின்றனர். அப்படி எண்ணற்ற சித்தர்கள், ரிஷிகள், ஞானிகள், மகான்கள்...