Tag: Kalabhairava ashtakam lyrics in Tamil
கையில் காசு இல்லையா? அப்படின்னா இந்த அஷ்டகத்தை 18 முறை வாசியுங்கள் தன மழை...
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் தனித்தனியாக மும்மூர்த்திகள் செய்து வருவதாக நம் புராணங்கள் கூறுகிறது. இந்த மூன்று தொழில்களையும் காலபைரவர் ஒருவரே முன்னின்று செய்து கொடுப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. காலபைரவர்...