Tag: kavalaigal theera vallipadu
- Advertisement -
கவலைகளைப் போக்கும் தேய்பிறை சஷ்டி வழிபாடு
முருகப்பெருமானை வழிபாடு செய்யக்கூடிய சிறப்பு மிகுந்த நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் சஷ்டி திதி. சஷ்டி திதியை வளர்பிறை சஷ்டி என்றும் தேய்பிறை சஷ்டி என்றும் கூறுவது உண்டு. வளர்பிறையில் வரக்கூடிய சஷ்டியில் விரதம்...
கவலையை போக்கும் கால பைரவர் வழிபாடு
ஒவ்வொருவரும் தன்னுடைய எதிர்காலத்தை நினைத்து எப்படி இருக்கும் என்ற பயத்துடன் தான் வாழ்வார்கள். அப்படி வாழக்கூடியவர்களால் துணிந்து எந்தவித செயலையும் செய்ய முடியாமல் இருக்கும். பயம் நீக்கி துணிச்சலுடன் எந்த ஒரு காரியத்தில்...

