Tag: Koviluku sellumpoluthu dharmam seivathu
கோவிலுக்கு சென்று விட்டு வெளியில் வரும்போது தர்மம் செய்வது சரியா? தவறா?
நம் எல்லோரும் அந்த இறைவனால் தான் படைக்கப்பட்டு இருக்கின்றோம். அவரவர் கர்ம வினையை வைத்து அவரவர் பிறப்பு நிர்ணயிக்கப்படுகிறது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் நம் வாழ்க்கையை வாழும் போது ஏற்படும் கஷ்ட...