Tag: mahavishnu vallipadu
- Advertisement -
கேட்டதை கொடுக்கும் மகாவிஷ்ணு மந்திரம்
நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தேவைகள் என்று ஒன்று இருக்கும். அந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக முயற்சிகளையும் மேற்கொள்வோம். அந்த முயற்சிகள் வெற்றியடைவதற்காக இறைவனை வழிபாடும் செய்வோம். அப்படிப்பட்ட தேவைகள் பூர்த்தியடிவதற்கும், வீட்டிற்குள்...
புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு
புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. அதிலும் பெருமாளுக்கு உரிய கிழமையான சனிக்கிழமை அன்று பலரும் ஒரு பொழுது விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வார்கள். அப்படி வழிபாடு...
சகல செல்வமும் பெற ஏற்ற வேண்டிய தீபம்
நம்முடைய வீட்டில் காலையிலும் மாலையிலும் அன்றாடம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கம் என்பது இருந்துதான் வருகிறது. தினமும் இரண்டு வேளையும் விளக்கேற்ற முடியாதவர்கள் கூட ஒரு வேளையாவது விளக்கேற்றுவார்கள். தினமும் விளக்கேற்ற...


