Tag: mariamman valipadu
பண வரவை தரும் மாரியம்மன் வழிபாடு
அல்லும் பகலும் உழைத்து அயராது பாடுபடுவது பணத்தை சம்பாதிப்பதற்காக தான். அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிப்பதன் மூலம் தன்னுடைய தேவைகள் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என்று தான் அனைவரும்...
தீராத துன்பம் தீர்க்கும் சமயபுரத்து மாரியம்மன் வழிபாடு
உலகத்தை காக்கும் சத்தி தான் மாரியம்மன். அதிலும் சமயபுரத்தில் அமர்ந்திருக்கும் இந்த மாரியம்மன் சப்த கன்னியர்களையும் தன்னுள்ளே அடக்கி வைத்துள்ளார். தினமும் இவளை நினைத்து வீட்டில் வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் நம்...
வீட்டில் நிம்மதியே இல்லையா? இந்த அம்மனுக்கு இப்படி விளக்கு ஏற்றி பாருங்கள் நிம்மதி எங்கிருந்து...
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வில் இருக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் ஒன்று நிம்மதி, இன்னொன்று செல்வம் ஆகும். இவ்விரண்டும் இருந்தால் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை சுலபமாக சமாளித்து விடலாம். நிம்மதி இருந்து...