Tag: Navaladiyaan Kovil
நாவலடி கருப்பண்ண சுவாமி கோவில் பற்றிய முழு தகவல்
மனிதர்களாக பிறந்த அனைவருமே ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதற்காகவே சமுதாயம் என்ற அமைப்பு உருவாகியது. ஆனால் பலரும் தங்களின் சுயநலத்திற்காக பிறரை ஏமாற்றுகின்றனர். இப்படி ஏமாந்தவர்கள் தங்களுக்கான நியாயத்தை வழங்குமாறு வேண்டும் ஒரு தலம்...