Tag: ninaitha kariyam nadakk
நினைத்த காரியம் நடக்க வில்வ வழிபாடு
முப்பெரும் தெய்வங்களில் முதன்மையானவரும் மூவுலகை காப்பவருமான சிவபெருமானை வணங்க திங்கட்கிழமை மிகவும் உகந்த நாள். இது அனைவரும் அறிந்த ஒன்று தான். திங்கட்கிழமையில் சோமவார விரதம் இருந்து வழிபடுபவர்கள் வாழ்க்கையில் நினைத்த காரியங்கள்...