Tag: pujai arai
ஐயப்பன், ஆஞ்சநேயர் படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா?
வீட்டின் பூஜை அறை என்பது, பிரபஞ்ச சக்தியை அந்த வீட்டுக்கு இழுத்துவரும் சக்தி நிறைந்த புனிதமான இடம். பூஜையறையை அமைத்து, அதில் சுவாமி படங்களை வைத்து வணங்குவது, இன்று எல்லோருடைய வீட்டிலும் நடைபெறக்கூடிய ஒன்று. ஆனால், நாம் தினந்தோறும் வழிபடும் சுவாமி படங்களில், என்ன மாதிரியான படங்களை வைத்து வழிபடலாம் என்பது பற்றி பார்ப்போம்.