Tag: sembaruthi ellai poojai
நினைத்தது நடக்க செம்பருத்தி இலை பூஜை
விக்னங்களை தீர்க்கும் விநாயகரை நாம் பல வேண்டுதலுக்காக வழிபடுவோம். நினைத்த காரியம் நினைத்தபடியே நடந்தேற வேண்டும் என்பதற்காக பலரும் விநாயகர் பெருமானை வழிபடுவார்கள். விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் அந்த காரியத்தில் எந்தவித...