Tag: சிவலிங்க மந்திரம்
உங்களிடம் பிறர் கொண்டிருக்கும் பகைமை தீர இம்மந்திரம் துதியுங்கள்
ஆணவம், கன்மம், மாயை ஆகிய இந்த மூன்று குணங்களும் பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கின்றன. இந்த குணங்கள் இருக்கும் காரணத்தினால் தான் ஒருவர் மற்றவருடன் இணக்கமாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேற்கூறிய மூன்று...