தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 7

tamil-kadavul-murugan7-1
- Advertisement -

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
முருகனின் பெயர்சூட்டு விழா முடிந்த பிறகு தேவேந்திரன் சிவனிடம் ஒரு கேள்வி கேட்கிறார். அன்னை பார்வதி வார்த்தைக்கு வார்த்தை என் மகன் முருகன் என் மகன் முருகன் என்று கூறுகிறாரே ஆனால் உண்மையில் முருகன் பார்வதியின் துணை இன்றி தானே பிறந்தார் என்கிறார். அதற்காக சிவன் தன் அர்த்தநாரிஸ்வரர் உருவத்தை காண்பிக்கிறார். இதோ அந்த வீடியோ.

- Advertisement -
- Advertisement -