இன்றைய ராசிபலன் – 29 மார்ச் 2022

rasi29
- Advertisement -

மேஷம்:
சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். மாலையில் விருந்தினர் வருகை உண்டு. அலுவலகப் பணிகளில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம்:
பிற்பகலுக்குமேல் எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

மிதுனம்:
எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துணிச்சலாக முடிவெடுக்க கூடிய தைரியத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரத்தை பெறும் வாய்ப்புகள் அமையும். வேகத்தை தவிர்த்து விவேகம் கடைபிடிப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணி செய்வீர்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

கன்னி:
காரிய அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. வீண் அலைச்சல் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும்.

விருச்சிகம்:
பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். காலையில் அன்றாடப் பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும்.

தனுசு:
ஒரு சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு நேர்மறையான சிந்தனை காணப்படும்.

கும்பம்:
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்:
மீன ராசிக்கு உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

- Advertisement -